Newsவெற்றியீட்டிய ட்ரம்புக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

வெற்றியீட்டிய ட்ரம்புக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

-

நடை பெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர் டொனால்ட் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நம்முடைய ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.

ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Latest news

புலம்பெயர்ந்தோரை பயமுறுத்தும் அவமானகரமான வார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ஜெசிந்தா

விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ஒரு அறிக்கையில், நாட்டிற்கு வாழ்ந்து பங்களிக்கும் மக்களின் நோக்கங்கள் குறித்து பயத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கு வரம்புகள் விதிக்கப்பட...

ஆஸ்திரேலியர்களுக்கு இன்று முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் நாளை ஒரு அரிய இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று அதிகாலை ஆஸ்திரேலியா முழுவதும் முழு சந்திர கிரகணம் தெரியும், அதிகாலை 3:30 மணியளவில்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...