News24 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன மாலுமி

24 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன மாலுமி

-

NSW கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 24 மணிநேரம் கடலில் சிக்கித் தவித்த வியட்நாம் மாலுமி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த வியட்நாம் மாலுமி கடந்த வியாழக்கிழமை சரக்கு கப்பலில் இருந்து கடலில் விழுந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மாலுமியைக் கண்டுபிடிக்க பல வான் மற்றும் கடற்படை நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஒரு குழுவினருடன் படகில் பயணம் செய்த இருவரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் அற்புதமான வாய்ப்பு என்று பலர் கூறுகிறார்கள்.

பயணத்தில் இருந்த தம்பதியினர் அவர் தண்ணீரில் இருப்பதை அவதானித்து விரைவாக படகில் ஏற்றி அவருக்கு தேவையான வெதுவெதுப்பான தண்ணீரையும் போர்வையையும் கொடுத்து அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பலர் ஆச்சரியமடைந்து, உலகில் இவ்வளவு காலம் தண்ணீரில் உயிர் பிழைத்த முதல் நபர் இவனாக இருக்கலாம் என்று கூறினர்.

Latest news

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

ANZ வாடிக்கையாளர்களுக்கு வெளியான துயரமான செய்தி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 0.10%...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

மெல்பேர்ண் கடற்கரையில் பிரித்தானிய பயணிக்கு நேர்ந்த சோகம்

மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய...

வானிலை வலைத்தளத்திற்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் புதிய வலைத்தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் புதிய வலைத்தளம் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் பரந்த பொதுமக்களுக்கு "தெளிவான மற்றும்...