News24 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன மாலுமி

24 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன மாலுமி

-

NSW கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 24 மணிநேரம் கடலில் சிக்கித் தவித்த வியட்நாம் மாலுமி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த வியட்நாம் மாலுமி கடந்த வியாழக்கிழமை சரக்கு கப்பலில் இருந்து கடலில் விழுந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மாலுமியைக் கண்டுபிடிக்க பல வான் மற்றும் கடற்படை நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஒரு குழுவினருடன் படகில் பயணம் செய்த இருவரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் அற்புதமான வாய்ப்பு என்று பலர் கூறுகிறார்கள்.

பயணத்தில் இருந்த தம்பதியினர் அவர் தண்ணீரில் இருப்பதை அவதானித்து விரைவாக படகில் ஏற்றி அவருக்கு தேவையான வெதுவெதுப்பான தண்ணீரையும் போர்வையையும் கொடுத்து அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பலர் ஆச்சரியமடைந்து, உலகில் இவ்வளவு காலம் தண்ணீரில் உயிர் பிழைத்த முதல் நபர் இவனாக இருக்கலாம் என்று கூறினர்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...