Newsஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

-

எதிர்வரும் சில தினங்களில் குயின்ஸ்லாந்து மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் அனல் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் புயல் மற்றும் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில், சார்ல்வில்லி பகுதிக்கு கிழக்கே, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

கேப் குடாநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் புயல் நிலை காரணமாக பெருமளவான மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புயல் நிலை காரணமாக உளுருவில் இருந்து 800 கிலோமீற்றர்களுக்குள் உள்ள பிரதேசத்தில் 719,068 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...