Newsகுயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

குயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அம்மாநில மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Night Life வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Daylight Saving முறையை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ள பின்னணியில், மற்ற மாநிலங்களைப் போன்று குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் Daylight Saving முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று இதுபற்றி குரல் கொடுத்து வரும் தொழில் அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இரவு வாழ்க்கைப் பொருளாதாரம் Daylight Saving முறையை விட அதிகம் தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய தேசியக் கட்சியின் தலைவர் டேவிட் லிட்டில்ப்ரூட் தெரிவித்துள்ளார்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...