Newsகுயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

குயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அம்மாநில மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Night Life வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Daylight Saving முறையை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ள பின்னணியில், மற்ற மாநிலங்களைப் போன்று குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் Daylight Saving முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று இதுபற்றி குரல் கொடுத்து வரும் தொழில் அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இரவு வாழ்க்கைப் பொருளாதாரம் Daylight Saving முறையை விட அதிகம் தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய தேசியக் கட்சியின் தலைவர் டேவிட் லிட்டில்ப்ரூட் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...