Newsமற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

மற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

-

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளthu.

அவை தற்காலிட தங்குமிடமாகவும், மொழிப் பயிற்சி மற்றும் பணி உதவி ஆலோசனை மையமாகவும் செயல்பட இருக்கின்றன.

இந்த தங்குமிடங்கள், அகதிகள் சில வாரங்கள் தங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. பின் அவர்கள் பொருத்தமான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

விடயம் என்னவென்றால், இப்படி அகதிகளுக்காக அரசு தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள விடயம், சம்பந்தப்பட்ட பகுதியில் அக்கம்பக்கத்தில் வாழும் கனேடியர்களுக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது.

சொல்லப்போனால், உள்ளூர் மக்களுடைய எதிர்ப்பு காரணமாக, Ottawa நகரத்தில் அகதிகளுக்காக கட்ட திட்டமிடப்பட்டிருந்த முதல் தற்காலிக தங்குமிடம் ரத்து செய்யப்பட்டேவிட்டது.

ஆகவே, அதற்கு பதிலாக தற்போது வேறு இரண்டு இடங்களில் தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

Latest news

Smartwatch அளவீடுகள் எப்போதும் துல்லியமாக இருக்காது – Apple நிறுவனம்

Apple நிறுவனத்தின் Smart Watch Series 11 இல் காட்டப்பட்டுள்ள உயர் இரத்த அழுத்த அளவீடுகளைத் துல்லியமாகக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு நிறுவனம் பயனர்களுக்கு...

13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Bosch நிறுவனம்

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch அதன் கிளையிலிருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. உலகம் முழுவதும்...

த.வெ.க மாநாடு – கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி...

செயற்கை நுண்ணறிவு கொண்ட அணு ஆயுதங்கள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

அணு ஆயுதங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், போரில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் பொதுமக்கள் வரம்பற்ற இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்...

AFL இறுதிப் போட்டிக்குப் பிறகு தேசிய அளவில் பரவும் நோய்

AFL Grand Final-இற்குப் பிறகு தேசிய அளவில் தட்டம்மை நோய் பரவல் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குயின்ஸ்லாந்தில் தற்போது சுமார் 20 தட்டம்மை வழக்குகள் உள்ளன....

40 ஆண்டுகளுக்கு பின் மெல்பேர்ண் ரயில்வே வலையமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம்

மெல்பேர்ணின் ரயில் வலையமைப்பு அதன் மிகப்பெரிய புதுப்பித்தல் திட்டத்திற்கு தயாராகி வருகிறது. மெட்ரோ சுரங்கப்பாதை என்று அழைக்கப்படும் இந்த திட்டம், 40 ஆண்டுகளில் ரயில்வே வலையமைப்பில் ஏற்பட்ட...