News30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

-

Milwaukee-இல் இருந்து Dallas Fort Worth-இற்கு பறந்து கொண்டிருந்த American Airlines விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தில் இருந்து இறங்க விரும்புவதாக கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் விமானம் ஏற்கனவே 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி விமானத்தின் கதவை திறக்க முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுக்க முயன்ற விமானப் பணிப்பெண்ணையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​பல பயணிகள் சேர்ந்து அந்த நபரை தடுத்து, தடித்த டேப்பைப் பயன்படுத்தி அவரது கை, கால்களை ஒன்றாகக் கட்டியுள்ளனர்.

அதன் பிறகு, திட்டமிட்டபடி விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், விமான நிலையத்தின் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் விமானத்தில் வந்து இடையூறு ஏற்படுத்திய பயணியைத் தடுத்து நிறுத்தி, மனநலப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...