Newsஅதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை இரத்து செய்த கென்யா

அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை இரத்து செய்த கென்யா

-

அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்ததைத் தொர்ந்து அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து அதானி குழுமத்தின் 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளது.

கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை குறித்த 30 ஆண்டு ஒப்பந்தத்திலேயே அதானி குழுமத்துடன் கென்யா கைச்சாத்திட்டிருந்தது.

இந்நிலையிலேயே கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ குறித்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதானி குழும நிறுவனம் கடந்த மாதம் எரிசக்தி அமைச்சகத்துடன் கையொப்பமிட்ட 30 வருட, 736 மில்லியன் டொலர் பெறுமதியான பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தையும் இரத்து செய்வதாக ரூட்டோ கூறினார்.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...