Newsகுழந்தைகள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் பொருட்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு!

குழந்தைகள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் பொருட்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு!

-

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையானது குழந்தைகள் என்ன என்ன தங்கள் மூக்கில் நுழைத்துக்கொள்கின்றனர் என்பது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள், 1,650க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து பல்வேறு பொருட்கள் சிக்கிய நிலையில் அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையின் கூற்றுப்படி, குழந்தைகள் மூக்கில் சிக்கிக்கொள்ளும் பொருட்களின் பட்டியலில் மணிகள் (Beads) முதலிடத்தில் உள்ளன.

Lego, சிறிய உருண்டையான பொருட்கள், விதைகள் (Seeds) மற்றும் கொட்டைகள் (Nuts) போன்றவையும் குழந்தைகளுக்கு மூக்கில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பட்டியலில் சிறிய பொம்மைகள் (Toys), பொத்தான்கள் மற்றும் கிரேயன்களும் (Crayons) உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகளின் நாசியில் சிக்கிக் கொள்ளும் பொருட்களில் காந்தங்களும் (Magnets) பேட்டரிகளும் உள்ளதாக குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை மேலும் கூறியுள்ளது.

Latest news

Smartwatch அளவீடுகள் எப்போதும் துல்லியமாக இருக்காது – Apple நிறுவனம்

Apple நிறுவனத்தின் Smart Watch Series 11 இல் காட்டப்பட்டுள்ள உயர் இரத்த அழுத்த அளவீடுகளைத் துல்லியமாகக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு நிறுவனம் பயனர்களுக்கு...

13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Bosch நிறுவனம்

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch அதன் கிளையிலிருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. உலகம் முழுவதும்...

த.வெ.க மாநாடு – கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி...

செயற்கை நுண்ணறிவு கொண்ட அணு ஆயுதங்கள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

அணு ஆயுதங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், போரில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் பொதுமக்கள் வரம்பற்ற இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்...

AFL இறுதிப் போட்டிக்குப் பிறகு தேசிய அளவில் பரவும் நோய்

AFL Grand Final-இற்குப் பிறகு தேசிய அளவில் தட்டம்மை நோய் பரவல் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குயின்ஸ்லாந்தில் தற்போது சுமார் 20 தட்டம்மை வழக்குகள் உள்ளன....

40 ஆண்டுகளுக்கு பின் மெல்பேர்ண் ரயில்வே வலையமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம்

மெல்பேர்ணின் ரயில் வலையமைப்பு அதன் மிகப்பெரிய புதுப்பித்தல் திட்டத்திற்கு தயாராகி வருகிறது. மெட்ரோ சுரங்கப்பாதை என்று அழைக்கப்படும் இந்த திட்டம், 40 ஆண்டுகளில் ரயில்வே வலையமைப்பில் ஏற்பட்ட...