Newsகுழந்தைகள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் பொருட்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு!

குழந்தைகள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் பொருட்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு!

-

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையானது குழந்தைகள் என்ன என்ன தங்கள் மூக்கில் நுழைத்துக்கொள்கின்றனர் என்பது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள், 1,650க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து பல்வேறு பொருட்கள் சிக்கிய நிலையில் அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையின் கூற்றுப்படி, குழந்தைகள் மூக்கில் சிக்கிக்கொள்ளும் பொருட்களின் பட்டியலில் மணிகள் (Beads) முதலிடத்தில் உள்ளன.

Lego, சிறிய உருண்டையான பொருட்கள், விதைகள் (Seeds) மற்றும் கொட்டைகள் (Nuts) போன்றவையும் குழந்தைகளுக்கு மூக்கில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பட்டியலில் சிறிய பொம்மைகள் (Toys), பொத்தான்கள் மற்றும் கிரேயன்களும் (Crayons) உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகளின் நாசியில் சிக்கிக் கொள்ளும் பொருட்களில் காந்தங்களும் (Magnets) பேட்டரிகளும் உள்ளதாக குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை மேலும் கூறியுள்ளது.

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...