Newsவிக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

விக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

-

விக்டோரியா மாகாணத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே நேரத்தில் Porker இயந்திரங்களில் போடக்கூடிய அதிகபட்ச பணம் 1000 டாலர்களில் இருந்து 100 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில அரசாங்கம் 26ம் திகதி பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய புதிய சட்ட சீர்திருத்தங்களே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்ட சீர்திருத்தங்கள் மூலம் போக்கர் இயந்திரங்களுக்கு பிரத்யேக Player Card அறிமுகம் செய்யப்பட உள்ளது மேலும் இதன் மூலம் பந்தயம் கட்டுபவர்கள் எவ்வளவு பணம் செலவிடுகிறார்கள் என்பதை கண்காணித்து சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மெல்பேர்ணில் உள்ள கிரவுன் கேசினோ அனைத்து சூதாட்டக்காரர்களுக்கும் 3000 போக்கர் இயந்திரங்களை உள்ளடக்கிய சிறப்பு அட்டையை அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இந்த முறை விக்டோரியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

விக்டோரியன் சூதாட்டம் மற்றும் கேசினோ கட்டுப்பாட்டு ஆணையம், டிசம்பர் 1, 2025க்குப் பிறகு, எந்த Poker இயந்திரமும் குறைந்தபட்சம் 3 வினாடிகளுக்கு எல்லா நேரங்களிலும் சுழல வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இச்செயற்பாட்டின் மூலம் போக்கர் இயந்திரங்களின் செயற்பாடுகள் 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் இதனால் சூதாட்டக்காரர்கள் இழக்கும் பணத்தினை குறைக்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...