NewsNSW-வில் குழந்தைகளை ஈர்க்கும் மது வகைகள் - எடுக்கவுள்ள தீர்மானம்

NSW-வில் குழந்தைகளை ஈர்க்கும் மது வகைகள் – எடுக்கவுள்ள தீர்மானம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில மதுபானம் மற்றும் கேமிங் ஆணையம் பல்வேறு சுவைகள் மூலம் சிறார்களை ஈர்க்கக்கூடிய மது வகைகளை ஒழுங்குபடுத்த புதிய வரைவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளின் சுவைகளை கலந்து தயாரிக்கப்படும் பானங்களின் சுவைகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில பானங்கள் மிகவும் இனிமையான சுவை கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவைகள் காரணமாக மைனர் குழந்தைகளை மது பாவனைக்கு ஈர்க்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் செயல்பாட்டின் மூலம், எதிர்காலத்தில், மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளின் மெனுவில் இருந்து மதுபானம் கொண்ட ginger beer, பல்வேறு சுவைகள் கொண்ட வோட்கா, கோலா கலந்த போர்பன் ஆகியவை நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...