Newsதவறான தீர்ப்பால் இரு குழுக்களிடையே மோதல் – 56 பேர் பலி

தவறான தீர்ப்பால் இரு குழுக்களிடையே மோதல் – 56 பேர் பலி

-

கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 56 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் 2ஆவது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு கடந்த 1ம் திகதி உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியினை கண்டுகளிக்க ஆயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்கள் ஒன்றுக்கூடினர்.

இந்தப்போட்டி முடிவில் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு இரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட எதிர் தரப்பு இரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்து இரு தரப்பினரும் மாறி தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் கலவரமாக மாறியது. இதனால் 56இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...