Newsதவறான தீர்ப்பால் இரு குழுக்களிடையே மோதல் – 56 பேர் பலி

தவறான தீர்ப்பால் இரு குழுக்களிடையே மோதல் – 56 பேர் பலி

-

கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 56 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் 2ஆவது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு கடந்த 1ம் திகதி உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியினை கண்டுகளிக்க ஆயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்கள் ஒன்றுக்கூடினர்.

இந்தப்போட்டி முடிவில் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு இரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட எதிர் தரப்பு இரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்து இரு தரப்பினரும் மாறி தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் கலவரமாக மாறியது. இதனால் 56இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...