Newsகுயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டிய நபர்!

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டிய நபர்!

-

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, கோல்ட் கோஸ்ட் M1 சாலையில் அதிவேகமாக எதிர்திசையில் ஓட்டியதற்காக சம்பந்தப்பட்ட சாரதி கைது செய்யப்பட்டார்.

000 அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், வீதியில் செல்லும் ஏனைய சாரதிகளை துன்புறுத்துவதற்காகவே வேண்டுமென்றே இந்தச் செயலைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுமார் 20 நிமிடங்கள் தவறான திசையில் பயணித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த குயின்ஸ்லாந்து பொலிசார் சாலைத் தடைகளைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான ஓட்டுநரை கைது செய்தனர்.

40 வயதுடைய சந்தேகநபரான குறித்த சாரதி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...