Breaking Newsதரவு மோசடியைத் தடுக்க ஆஸ்திரேலிய மத்திய அரசின் புதிய நடவடிக்கை

தரவு மோசடியைத் தடுக்க ஆஸ்திரேலிய மத்திய அரசின் புதிய நடவடிக்கை

-

தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் தனி நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் புதிய முறை தொடர்பான பரிசோதனையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அடையாள மோசடியை தடுக்க உருவாக்கப்பட்ட உலகின் முதல் திட்டம் இது என்று கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 527 குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Trust Exchange” எனப்படும் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை அமைப்பு பிரிஸ்பேர்ணில் உள்ள மருத்துவ மையத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதன் மூலம் ஆவணத் தேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ஊகிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் மூலம், ஆஸ்திரேலியர்கள் myGov wallet உடன் இணைத்து, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது, ​​இந்த முறை மருத்துவ சேவைகளை வழங்கும் தரப்பினருக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் வங்கிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் ஹோட்டல்கள் இந்த அமைப்புடன் இணைக்கப்படும் என்று அரசாங்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...