Melbourneமீண்டும் $72 மில்லியன் ஊதியம் பெறும் 25,000 மெல்பேர்ண் தொழிலாளர்கள்

மீண்டும் $72 மில்லியன் ஊதியம் பெறும் 25,000 மெல்பேர்ண் தொழிலாளர்கள்

-

மெல்போர்ன் பல்கலைக்கழகம் 10 ஆண்டுகளாக குறைவான ஊதியம் பெறும் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 72 மில்லியன் டாலர்களை மீண்டும் ஊதியமாக வழங்க முடிவு செய்துள்ளது.

Fair Work Ombudsman உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு 14 பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய சம்பவம் தொடர்பில் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்திற்கு எதிராக Fair Work Ombudsman மேற்கொண்ட சட்ட நடவடிக்கையும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேர் ஒர்க் ஒம்புட்ஸ்மேன் அன்னா பூத், 2020 முதல் செலுத்த வேண்டிய 72 மில்லியன் டாலர்களில் குறிப்பிடத்தக்க தொகையை பல்கலைக்கழகம் செலுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் மற்ற பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 22 மில்லியன் டாலர்கள் அந்த கொடுப்பனவுகளில் அடங்கும் என்று அது கூறுகிறது.

2014 மற்றும் 2024 க்கு இடையில் ஏற்பட்ட குறைந்த சம்பளம் வழங்கல் தொடர்பான சம்பவங்கள் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் செயல்திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...