Breaking Newsஇன்று முதல் திறக்கப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு விசா வகை

இன்று முதல் திறக்கப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு விசா வகை

-

Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES) எனப்படும் புதிய பைலட் திட்டம், இந்தியாவில் இருந்து இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதை எளிதாக்கியுள்ளது.

இந்த திட்டம் இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பளிக்கிறது.

மேலும், விண்ணப்ப காலம் நேற்று முதல் துவங்கி, 30 நாட்கள் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் ஆகியவை தகுதியான துறைகளில் அடங்கும்.

விண்ணப்பம் 30 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பம் ஜனவரி 7, 2025 அன்று முடிவடையும்.

அதன்படி ஜனவரி 8ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை தகுதியான இந்தியர்கள் தேர்வு நடைபெறும் என்றும், அதில் தகுதி பெற்ற 3000 இந்தியர்கள் இரண்டு ஆண்டுகள் நாட்டில் தங்கி படித்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...