Breaking Newsஇன்று முதல் திறக்கப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு விசா வகை

இன்று முதல் திறக்கப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு விசா வகை

-

Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES) எனப்படும் புதிய பைலட் திட்டம், இந்தியாவில் இருந்து இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதை எளிதாக்கியுள்ளது.

இந்த திட்டம் இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பளிக்கிறது.

மேலும், விண்ணப்ப காலம் நேற்று முதல் துவங்கி, 30 நாட்கள் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் ஆகியவை தகுதியான துறைகளில் அடங்கும்.

விண்ணப்பம் 30 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பம் ஜனவரி 7, 2025 அன்று முடிவடையும்.

அதன்படி ஜனவரி 8ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை தகுதியான இந்தியர்கள் தேர்வு நடைபெறும் என்றும், அதில் தகுதி பெற்ற 3000 இந்தியர்கள் இரண்டு ஆண்டுகள் நாட்டில் தங்கி படித்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

தென்கிழக்கு மெல்பேர்ணில் நடந்த பயங்கர விபத்து – இருவர் பலி

மெல்பேர்ணின் தென்கிழக்கில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மெல்பேர்ணின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மீ...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...