News000 அவசரநிலை அழைப்புகளை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு - டெல்ஸ்ட்ராவிற்கு...

000 அவசரநிலை அழைப்புகளை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – டெல்ஸ்ட்ராவிற்கு விதிக்கப்பட்ட அபராதம்

-

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 000 அவசரநிலை அழைப்புகளை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக Telstra-விற்கு $3 மில்லியனுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலை மார்ச் 1 ஆம் திகதி எழுந்தது. சுமார் 127 அழைப்புகளை அவசர சிகிச்சைப் பிரிவில் இணைக்க முடியவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஆணையம் (Australian Communications and Media Authoriy) நடத்திய விசாரணையில், 90 நிமிடங்களில் Telstra நிறுவனம் சுமார் 473 சட்ட மீறல்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது .

எனினும், குறித்த நிறுவனம், காப்புத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, குறித்த தொலைபேசி இலக்கங்களை, குறித்த சேவைகளுடன் இணைக்க முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களால் 346 அழைப்புகளை வெற்றிகரமாக அனுப்ப முடிந்த போதிலும், சம்பந்தப்பட்ட அழைப்பாளர்களின் தகவல்களையும் அவர்களின் இருப்பிடங்களையும் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்க நிறுவனம் தவறிவிட்டதாக இந்த விசாரணையின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

Telstra CEO Vicky Broad, பதற்றமான சூழ்நிலையில் 000 அவசர எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றபோது மாரடைப்பால் மரணமடைந்த மெல்பேர்ண் நபரின் குடும்பத்தினரிடமும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மன்னிப்புக் கோருவதாகக் கூறியுள்ளார்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...