Newsஇளம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிய சட்டம்

இளம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிய சட்டம்

-

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் புதிய குற்றவியல் சட்டங்களை “Audult crime, adult time” மாநில பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

மாநிலப் பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இந்தப் புதிய சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய சட்டங்களின் ஊடாக குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audult crime, adult time என அழைக்கப்படும் இந்த புதிய சட்டங்கள் 13 கடுமையான குற்றங்களுக்கு பொருந்தும் என்பதும் சிறப்பு.

கொலை, கொலை முயற்சி, கடுமையான தாக்குதல், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல் போன்ற பாரிய குற்றங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்களின் கீழ் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...