Newsஇளம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிய சட்டம்

இளம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிய சட்டம்

-

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் புதிய குற்றவியல் சட்டங்களை “Audult crime, adult time” மாநில பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

மாநிலப் பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இந்தப் புதிய சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய சட்டங்களின் ஊடாக குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audult crime, adult time என அழைக்கப்படும் இந்த புதிய சட்டங்கள் 13 கடுமையான குற்றங்களுக்கு பொருந்தும் என்பதும் சிறப்பு.

கொலை, கொலை முயற்சி, கடுமையான தாக்குதல், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல் போன்ற பாரிய குற்றங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்களின் கீழ் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...