Newsவிக்டோரியாவில் இன்று முதல் மாறும் வானிலை

விக்டோரியாவில் இன்று முதல் மாறும் வானிலை

-

சில ஆண்டுகளுக்குப் பிறகு, விக்டோரியா மாகாணத்தில் வசிப்பவர்கள் அடுத்த சில நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும் சில பகுதிகளில் இன்று (16) வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம்.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மெல்போர்ன் நகரின் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bendigo-ல் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் ஆகவும், Yarrawonga-ல் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mildura மற்றும் Swan Hill-ல் 46 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விக்டோரியா மாநில தீயணைப்பு ஆணையம் (Country Fire Authoriy) சாத்தியமான கடுமையான தீ நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுமார் 54 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மாநிலத்தின் பல பகுதிகளில் தீத்தடுப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா Emergency Service App (Vic Emergency App) மூலம் வழங்கப்படும் எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு மாநில வாசிகளுக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Latest news

Medicare காப்பீட்டு முறை பற்றி மருத்துவர்களிடமிருந்து ஒரு புகார்!

கடந்த 12 மாதங்களில் மருத்துவ காப்பீட்டு நிதியில் இருந்து 140 மில்லியன் டாலர்களை மருத்துவர்கள் பெறவில்லை என தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் கடந்த...

உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களில் ஆஸ்திரேலிய நிறுவனம்

இந்த ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை Airline Ratings நிறுவனம் செய்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பெயரில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. பையத்லட்டுகள் பலர்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...