Newsஆஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்தி குறைவதற்கான அறிகுறிகள்

ஆஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்தி குறைவதற்கான அறிகுறிகள்

-

அடுத்த நிதியாண்டின் நடுப்பகுதியில், ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தியில் கடும் சரிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிலமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பளி விலை வீழ்ச்சி, பாரம்பரிய விவசாயிகள் கம்பளி தொழிலில் இருந்து விலகி வேறு விவசாய பணிகளுக்கு திரும்புவது போன்ற காரணங்களால் கம்பளி தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2024-2025 நிதியாண்டில் ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தி 12% குறையும் என்று ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தி முன்கணிப்புக் குழு (AWPFC) சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, அடுத்த நிதியாண்டில் அவுஸ்திரேலிய கம்பளி உற்பத்தி 280 மில்லியன் கிலோகிராமிற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

1920-21 நிதியாண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்தியில் இத்தகைய சரிவு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், அவுஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை 11.7% குறையும் என மேலும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...