NewsMedicare காப்பீட்டு முறை பற்றி மருத்துவர்களிடமிருந்து ஒரு புகார்!

Medicare காப்பீட்டு முறை பற்றி மருத்துவர்களிடமிருந்து ஒரு புகார்!

-

கடந்த 12 மாதங்களில் மருத்துவ காப்பீட்டு நிதியில் இருந்து 140 மில்லியன் டாலர்களை மருத்துவர்கள் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் கடந்த ஆண்டு குறிப்பிட்ட நோயாளிகளை பரிசோதிப்பதற்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொகையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மத்திய அரசு திரட்டிய மருத்துவ காப்பீட்டு நிதியை பெறுவதில் டாக்டர்கள் தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த ஊக்கத்தொகையை அவர்கள் பெற தவறியிருந்தால், ஆய்வு நடத்தி கோரிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தும் முறையின் சிக்கலான காரணத்தால் உரிய மருத்துவக் கொடுப்பனவுகளைப் பெறுவதில் மருத்துவர்கள் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக, மருத்துவக் கொடுப்பனவுகளைப் பெறும் முறை எளிமையானதாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...