Newsகுழந்தையின் பெயரைக் காரணம் காட்டி விவாகரத்து செய்த தம்பதியினர்

குழந்தையின் பெயரைக் காரணம் காட்டி விவாகரத்து செய்த தம்பதியினர்

-

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

மகனின் பெயருக்காக சுமார் மூன்று வருட மோதல்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

மனைவி வைத்த பெயரை விரும்பாத கணவர், அவரையும், குழந்தையையும் நிராகரித்துள்ளார்.

இருவரும் மூன்று வருடங்கள் பிரிந்து வாழ்ந்தனர், பின்னர் கணவர் மீது இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடர்ந்தார்.

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் தம்பதியரின் குழந்தைக்கு பெயரை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் பரிந்துரைத்த பெயரை இருவரும் விரும்பியதையடுத்து, குழந்தைக்கு அந்த பெயரை சூட்டி விவாகரத்து முடிவை ஒதுக்கிவிட்டு நீதிமன்ற வளாகத்திற்கு மாலை அணிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...