Newsகுழந்தையின் பெயரைக் காரணம் காட்டி விவாகரத்து செய்த தம்பதியினர்

குழந்தையின் பெயரைக் காரணம் காட்டி விவாகரத்து செய்த தம்பதியினர்

-

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

மகனின் பெயருக்காக சுமார் மூன்று வருட மோதல்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

மனைவி வைத்த பெயரை விரும்பாத கணவர், அவரையும், குழந்தையையும் நிராகரித்துள்ளார்.

இருவரும் மூன்று வருடங்கள் பிரிந்து வாழ்ந்தனர், பின்னர் கணவர் மீது இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடர்ந்தார்.

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் தம்பதியரின் குழந்தைக்கு பெயரை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் பரிந்துரைத்த பெயரை இருவரும் விரும்பியதையடுத்து, குழந்தைக்கு அந்த பெயரை சூட்டி விவாகரத்து முடிவை ஒதுக்கிவிட்டு நீதிமன்ற வளாகத்திற்கு மாலை அணிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...