Newsகிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பணக்காரராக மாறிய முதியவர்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பணக்காரராக மாறிய முதியவர்

-

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து முதியவர் ஒருவர் 25000 ஆஸ்திரேலிய டொலர்கள் சம்பாதித்திருக்கிறார்.

எடி ரிச் என்ற 68 வயதுடைய முதியவர் 1995ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதன்பின் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்து இணையத்தில் பிரபலமாகி இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார்.

இந்த முதியவருக்கு அவரது மகனும் உதவி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 25000 ஆஸ்திரேலிய டொலர்கள் வருமானம் சம்பாதித்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...