Newsபட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகள்

பட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகள்

-

உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

iaminsured.co.uk என்ற ஒப்பீட்டு இணையதளத்தின்படி, பொழுது போக்கு எவ்வாறு உயிருக்கு ஆபத்தான அனுபவங்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு பொழுதுபோக்கின் போது ஏற்படும் விபத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ரக்பியை உலகின் மிக ஆபத்தான பொழுது போக்கு என பெயரிட்டுள்ளது.

கால்பந்து உலகின் இரண்டாவது ஆபத்தான பொழுதுபோக்காக கருதப்படுகிறது மற்றும் Skydiving  உலகின் மூன்றாவது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக உள்ளது.

மேலும் நீருக்கடியில் டைவிங் செய்வது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருப்பதுடன், இது உலகின் 4வது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக கூறப்படுகிறது.

Motocross பொழுதுபோக்கு உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். மேலும் குதிரை சவாரி உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

7 – Motorsport

8 – Snowsports

9 – Paragliding

10 – Rock Climbing

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...