Newsஅதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

-

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) விக்டோரியா மாநிலத்தில் அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமொன்றாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிறிஸ்மஸ் காலத்தில் அதிக குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தன்று குடும்ப வன்முறை 33% அதிகரித்துள்ளதாக விக்டோரியா காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று மட்டும் 91 காவல்துறை உத்தரவை மீறிய சம்பவங்களும், 79 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டிசம்பர் 2023 இல், குடும்ப வன்முறை தொடர்பான சுமார் 8668 நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் தீவிர ரோந்துகள் மேற்கொள்ளப்படும் என குடும்ப வன்முறை கட்டளை உதவி ஆணையாளர் லோரன் கால்வே மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...