News13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் இணைந்த தாய்

13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் இணைந்த தாய்

-

சிரியாவில் இருந்து தப்பிய இரட்டை சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு தசாப்தமாக வெளியேறினர்.

அவர்களில் நெவார்ட், சில்வா என்ற இரட்டை சகோதரிகளும் அடங்குவர். இவர்கள் கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தனர்.

சில மாதங்கள் குடும்பத்துடன் தங்கி, இருவரும் பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி இறுதியாக கிறிஸ்துமஸிற்காக ஒரே கூரையின் கீழ் கூடியுள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நெவார்ட்டின் மகனுடன் தங்கள் முதல் விருந்தை சகோதரிகள் இணைந்து கொண்டாடினர்.

நெவார்ட் கூறும்போது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஒரே மகனுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...