Newsவிக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

-

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது.

நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 மணித்தியாலங்களின் பின்னர் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை உள்ளது எனவே பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதேவேளை, தனது மூன்று வயது மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து மற்றுமொரு விக்டோரியா தாய் மற்ற பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்ட தமது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், பிள்ளைகள் நீரில் இறங்குவதற்கு முன்னர் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் செயல்களை இளம் வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...