Newsவிக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

-

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது.

நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 மணித்தியாலங்களின் பின்னர் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை உள்ளது எனவே பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதேவேளை, தனது மூன்று வயது மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து மற்றுமொரு விக்டோரியா தாய் மற்ற பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்ட தமது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், பிள்ளைகள் நீரில் இறங்குவதற்கு முன்னர் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் செயல்களை இளம் வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...