Newsஆஸ்திரேலியாவில் Coffee & Beer-இன் விலைகள் உயரும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் Coffee & Beer-இன் விலைகள் உயரும் அபாயம்

-

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோப்பை coffeeயின் விலை 8 டாலரில் இருந்து 12 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விலையை உயர்த்துவதை தவிர, வேறு வழியில்லை என அப்பகுதி வணிகர்கள் கருதுகின்றனர்.

இதேவேளை, பியரின் விலையும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என பியர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை மதுவரியை உயர்த்தி வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரி 2% முதல் 3% வரை அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு பைன்ட் பியரின் விலை சுமார் $15 ஆக இருக்கலாம் என்றும் பியர் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் Kristy McBain, இது வரிச் சட்டத்தின் இயல்பான செயற்பாடாகும் என கருத்து தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க முன்வரும் மெல்பேர்ண் வாரிசுகள்

மெல்பேர்ண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது Wurundjeri Woi-Wurung மக்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் பூர்வீக உரிமைகள் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும்...