Newsவிக்டோரியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்த தீ

விக்டோரியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்த தீ

-

நேற்று விக்டோரியாவின் பல பகுதிகளில் தீத்தடுப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, மாநிலத்தின் தென்மேற்கு, வடமத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் விம்மேரா, மல்லி, மெல்பேர்ண், ஜீலாங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூரண தீத்தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அந்த பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகம் என கருதப்படுகிறது. இந்த தடை நேற்று இரவு 11.59 வரை நீடித்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காட்டுத் தீ ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி ஜேசன் ஹெஃபர்னான் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கால அவகாசம் முடியும் வரை அந்த பகுதிகளில் திறந்த வெளியில் தீ வைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு கூகிளில் தேடும்போது புதிய விதிகள் அறிமுகம்

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஆஸ்திரேலியர்கள் இப்போது கூகிள் தேடலை அணுகும்போது தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய...

டிமென்ஷியா கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்பு

டிமென்ஷியா நோயறிதல் மற்றும் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. டிமென்ஷியாவின் முக்கிய அம்சமான அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட 24,000 பேரின் சுகாதாரத் தரவை...

ஆஸ்திரேலியாவில் பல வணிகங்களுக்கு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஆஸ்திரேலியாவின் நீண்டகால கரிம சான்றிதழ் அமைப்பான NASAA Certified Organic (NCO), தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட 400 வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்குப் பிறகு காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மன் பெண்!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...

சிட்னி ஷாப்பிங் சென்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர்

சிட்னியின் மேற்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில், கத்தியுடன் ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். Westfield Mount Druitt-இல் உள்ள ஒரு கார்...

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாட்டில் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

இந்த ஆண்டு தாய்லாந்தில் 13,000 புதிய HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இளைஞர்களிடையேயும் சுற்றுலாப் பகுதிகளிலும் HIV தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் உள்ளன. துணை சுகாதார அமைச்சர் Chaichana...