Newsவிக்டோரியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்த தீ

விக்டோரியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்த தீ

-

நேற்று விக்டோரியாவின் பல பகுதிகளில் தீத்தடுப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, மாநிலத்தின் தென்மேற்கு, வடமத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் விம்மேரா, மல்லி, மெல்பேர்ண், ஜீலாங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூரண தீத்தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அந்த பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகம் என கருதப்படுகிறது. இந்த தடை நேற்று இரவு 11.59 வரை நீடித்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காட்டுத் தீ ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி ஜேசன் ஹெஃபர்னான் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கால அவகாசம் முடியும் வரை அந்த பகுதிகளில் திறந்த வெளியில் தீ வைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...