Newsஅம்பலமானது மத்திய அரசின் விளம்பரச் செலவுகள்

அம்பலமானது மத்திய அரசின் விளம்பரச் செலவுகள்

-

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த நிதியாண்டில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு சுமார் 251 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிடும் தொகை 40% அதிகரித்துள்ளதாக நிதித்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2008 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கம் விளம்பரங்களுக்காக செலவழித்த இரண்டாவது பெரிய தொகை இதுவாகும்.

முன்னதாக, 2021-2022 நிதியாண்டில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் அரசாங்கம் விளம்பரங்களுக்காக 339 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை பல தரப்பினரும் விமர்சித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...