Sydney$2 மில்லியன் வென்றுள்ள சிட்னி நபர்

$2 மில்லியன் வென்றுள்ள சிட்னி நபர்

-

சிட்னியின் மேன்லியைச் சேர்ந்த ஒருவர் Lotto டிராவில் பெரும் பரிசை வென்றுள்ளார்.

அவர் வென்ற பரிசுத் தொகையின் மதிப்பு 2.1 மில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 4ஆம் திகதி இடம்பெற்ற Lotto குலுக்கல் போட்டியில் அவர் இந்தப் பரிசுத் தொகையை வென்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.

The Lott-இல் ஒரு அதிகாரி தெரிவிக்கும் வரை அந்த நபருக்கு அவர் பரிசு வென்றது தெரியாது.

வெற்றி பெறும் பரிசுத் தொகையில் தனது முதல் வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், 21.42 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றவர்கள் இன்னும் முன்வரவில்லை என்று கடந்த வாரம் The Lott வெளிப்படுத்தியது.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...