Breaking News40% குறைந்துள்ள ஆஸ்திரேலியா மாணவர் விசா விண்ணப்பங்கள்

40% குறைந்துள்ள ஆஸ்திரேலியா மாணவர் விசா விண்ணப்பங்கள்

-

டந்த ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் கல்விக்காக சேர்ந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் 1,018,799 பேர் இலங்கையில் பாடசாலை மட்டத்திலிருந்து உயர்கல்வி வரை கல்வி முறைக்குள் பிரவேசித்துள்ளனர்.

அதன்படி கடந்த வருடம் 486,149 மாணவர்கள் உயர்கல்விக்காக மாத்திரம் அவுஸ்திரேலிய கல்வி முறைக்குள் நுழைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், மாணவர் வீசா விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட 2024 இல் 40 வீதத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்நாட்டில் கல்வியை எதிர்பார்க்கும் சுமார் 120,000 மாணவர்கள் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை 270,000 ஆக குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் கல்வியில் சேரும் ஆண்டாக இந்த வருடம் அமைந்துள்ளதாக கல்வி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...