Newsதேர்தலை இலக்காகக் கொண்டு 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் 

தேர்தலை இலக்காகக் கொண்டு 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் 

-

வரும் வாரத்தில் குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் திட்டமிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரதமரின் பயணம் குயின்ஸ்லாந்தில் தொடங்கி சன்ஷைன் கோஸ்ட், ராக்ஹாம்ப்டன், கெய்ர்ன்ஸ் மற்றும் மவுண்ட் இசா வரை நீட்டிக்கப்படும்.

அதன் பின்னர் வடமாகாணத்திற்குச் செல்லும் பிரதமர், கிம்பர்லி மற்றும் பேர்த் ஆகிய இடங்களுக்குச் சென்ற பின்னர் விஜயம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Pre – Election Blitz-இன் கீழ், உள்கட்டமைப்பு, சுகாதாரத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி அமைப்பு ஆகியவற்றில் பிரதமர் பரந்த கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் அவுஸ்திரேலியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அவுஸ்திரேலியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் என பிரதமர் Anthony Albanese மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...