NewsUK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

UK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

-

United Kingdom மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட Electronic Travel Authorisation (ETA) இற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்குமாறு cyber crime நிபுணர்கள் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் இந்த முறையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தப் புதிய முறை தொடர்பில் அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் அறியாமையே இணையக் குற்றவாளிகளால் பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக cyber crime நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனுமதிகளை விற்பனை செய்யும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற போலி இணையத்தளங்களை சட்ட அமலாக்க முகவர் ஏற்கனவே கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டமிற்குப் பயணிக்கத் தேவைப்படும் இந்த அனுமதியை UK ETA app அல்லது யுனைடெட் கிங்டமின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும்.

உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பணம் செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் நிபுணர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...