NewsUK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

UK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

-

United Kingdom மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட Electronic Travel Authorisation (ETA) இற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்குமாறு cyber crime நிபுணர்கள் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் இந்த முறையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தப் புதிய முறை தொடர்பில் அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் அறியாமையே இணையக் குற்றவாளிகளால் பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக cyber crime நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனுமதிகளை விற்பனை செய்யும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற போலி இணையத்தளங்களை சட்ட அமலாக்க முகவர் ஏற்கனவே கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டமிற்குப் பயணிக்கத் தேவைப்படும் இந்த அனுமதியை UK ETA app அல்லது யுனைடெட் கிங்டமின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும்.

உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பணம் செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் நிபுணர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...