NewsUK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

UK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

-

United Kingdom மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட Electronic Travel Authorisation (ETA) இற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்குமாறு cyber crime நிபுணர்கள் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் இந்த முறையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தப் புதிய முறை தொடர்பில் அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் அறியாமையே இணையக் குற்றவாளிகளால் பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக cyber crime நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனுமதிகளை விற்பனை செய்யும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற போலி இணையத்தளங்களை சட்ட அமலாக்க முகவர் ஏற்கனவே கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டமிற்குப் பயணிக்கத் தேவைப்படும் இந்த அனுமதியை UK ETA app அல்லது யுனைடெட் கிங்டமின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும்.

உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பணம் செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் நிபுணர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...