Melbourneமெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

மெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

-

மெல்பேர்ணில் அமானுஸ்யமான கதைகளை கூறி வயதான பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

இந்த குழுவில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் வயோதிபப் பெண்களை பின்தொடர்ந்து ‘ஆவிகள்’ வருவதாகவும், இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம், நகைகள் அடங்கிய பையை வைத்து பூஜை செய்தால் ஆவியிடம் இருந்து விடுபடலாம் என்று கூறி முதியவர்களின் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவரிடம் விசாரணை செய்தபோது, அந்த கும்பல் சிறிது நேரம் பையை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு பையில் இருக்கும் தங்களுடைய பெறுமதியான பொருட்களை திருடுவதாக கூறினார்.

இந்தக் கும்பலிடம் 1,50,000 டாலர்களுக்கு மேல் ரொக்கம் மற்றும் நகைகளை மக்கள் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...