Newsஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

ஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

-

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் சீட் பெல்ட்களை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக அந்த தவறுகளை அடையாளம் காண நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமரா தரவுகள் அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எவ்வாறாயினும், கண்காணிப்பு கமெரா தரவுகளை சரிபார்த்து அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ள போதிலும் சாரதிகளுக்கு இது தொடர்பில் நம்பிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் மற்றும் சீட் பெல்ட்களைக் கண்டறிய கேமரா தரவு மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், பல ஓட்டுநர்கள் அதன் துல்லியத்தில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

சீட் பெல்ட்களை சரியாக அணியாதமை மற்றும் வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய குற்றங்களுக்காக தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பல தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர், ஆனால் அந்த குற்றங்கள் தொடர்பாக காட்டப்பட்டுள்ள படங்கள் தெளிவாக இல்லை.

எவ்வாறாயினும், இந்த நிலையில், பெரும்பாலான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய சாரதிகள் அபராதத்தை வழங்குவதற்கு முன்னர், படங்கள் மற்றும் வீடியோக்களை கவனமாக அவதானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...