Newsஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

ஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

-

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் சீட் பெல்ட்களை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக அந்த தவறுகளை அடையாளம் காண நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமரா தரவுகள் அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எவ்வாறாயினும், கண்காணிப்பு கமெரா தரவுகளை சரிபார்த்து அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ள போதிலும் சாரதிகளுக்கு இது தொடர்பில் நம்பிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் மற்றும் சீட் பெல்ட்களைக் கண்டறிய கேமரா தரவு மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், பல ஓட்டுநர்கள் அதன் துல்லியத்தில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

சீட் பெல்ட்களை சரியாக அணியாதமை மற்றும் வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய குற்றங்களுக்காக தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பல தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர், ஆனால் அந்த குற்றங்கள் தொடர்பாக காட்டப்பட்டுள்ள படங்கள் தெளிவாக இல்லை.

எவ்வாறாயினும், இந்த நிலையில், பெரும்பாலான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய சாரதிகள் அபராதத்தை வழங்குவதற்கு முன்னர், படங்கள் மற்றும் வீடியோக்களை கவனமாக அவதானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...