Newsஇங்கிலாந்தில் நடந்த விசித்திர உலக சாம்பியன்ஷிப் போட்டி

இங்கிலாந்தில் நடந்த விசித்திர உலக சாம்பியன்ஷிப் போட்டி

-

இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் அசாதாரண போட்டியான, உலக கர்னிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் அங்கு நடைபெற்ற கிராப் கண்காட்சியில் இப்போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் ஏறி தங்களது முகத்தை சுளித்து பல்வேறு வினோத பாவணைகள் செய்து அவலட்சணமான முகத் தோற்றத்தை உருவாக்கிக்காட்ட வேண்டும்.

அதில் யாருடைய முகம் அருவருப்பாகவும் அவலட்சணமான தோற்றத்தை வெளிப்படுகிறதோ அவருக்கு நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில், டாமி மேட்டின்சன் என்பவர் 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் வென்று உலக சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அவரது அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்ததாகவும், அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து தானும் இந்த போட்டியில் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...