Breaking NewsNSW இல் கடுமையான வானிலையால் 100,000 குடும்பங்கள் பாதிப்பு

NSW இல் கடுமையான வானிலையால் 100,000 குடும்பங்கள் பாதிப்பு

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை மற்றும் சூறாவளி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மின்சாரம் இன்றி 143000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று CBDயின் 100 கிலோமீற்றர் எல்லைக்குள் 73,700 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

மேலும் சிட்னியில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று பிற்பகல் அப்பகுதியில் கனமழை, திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் சேதப்படுத்தும் காற்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இன்றைய தினம் கடல் தொடர்பான நடவடிக்கைகளில் கவனமாக இருக்குமாறு மக்களுக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

போப் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் அல்பானீஸ்

போப் லியோ XIV பதவியேற்பு நாளான நேற்று உலகின் பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கும் ஒரு புனிதமான நாளாக மாறியுள்ளது. வத்திக்கானில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் ஏராளமான...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

மெல்பேர்ணில் ஒருவரை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டிய கும்பல்

மெல்பேர்ணைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்குள் நுழைந்த ஆயுதமேந்திய குண்டர்கள் தன்னைச் சுடப் போவதாக மிரட்டியதால் ஏற்பட்ட பயங்கரத்தைப் பற்றி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம்...