Newsஆஸ்திரேலிய விஞ்ஞானிகளிடமிருந்து புவி வெப்பமடைதல் பற்றிய ஆச்சரியமான கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளிடமிருந்து புவி வெப்பமடைதல் பற்றிய ஆச்சரியமான கண்டுபிடிப்பு

-

காலநிலை மாற்றம் மனித ஆரோக்கியத்திற்கு முதன்மையான அச்சுறுத்தலாக அமையும் என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டளவில் பருவநிலை மாற்றத்தால் வருடத்திற்கு 250,000 மக்கள் இறப்ப்பார்கள் என மதிப்பீடு செய்துள்ளது.

காலநிலை மாற்றம், சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், சத்தான உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாத காரணிகளாகும்.

இதன் காரணமாக, 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட வேண்டியிருக்கும் என்றும், உலக சுகாதாரம் பல தசாப்தங்களாக அதிகமாகவே பலவீனமடைய வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு புவி வெப்பமடைதலின் தாக்கத்தை மனித சமூகத்தில் வலியுறுத்தியது.

மேலும், காலநிலை மாற்றத்தால் கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல், வைக்கோல் காய்ச்சல் போன்ற இரைப்பை குடல் நோய்கள் மற்றும் அலர்ஜிகள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றம் வெப்ப பக்கவாதம் மற்றும் மனநலம் மோசமடைவதை பாதிக்கிறது என்பதை ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

Latest news

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...

விமானத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி...

ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட Microsoft

Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்...