Newsவிக்டோரியா ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் பல நிவாரணங்கள்

விக்டோரியா ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் பல நிவாரணங்கள்

-

விக்டோரியா மாநில அரசு எரிபொருள் விலை உயர்வுக்கான வரம்பை அறிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தொழிற்கட்சியின் “Fair Fuel Plan”-ஐ 20ம் திகதி விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் அறிவித்துள்ளார்.

இந்த முறையின் மூலம் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் 24 மணித்தியாலங்கள் வரை விலையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளாந்தம் சுமார் 1500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலைகள் வெளியிடப்படும்.

மெல்பேர்ண் ஓட்டுநர்கள் மலிவான பெட்ரோல் நிலையங்களில் நிரப்புவதன் மூலம் ஆண்டுக்கு $333 சேமிக்க முடியும் என்று மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் எடுத்துரைத்தார்.

இதன் மூலம் விக்டோரியா மாநில சாரதிகளுக்கு பல வசதிகள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...