Brisbane2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கான பட்ஜெட்டில் பற்றாக்குறை

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கான பட்ஜெட்டில் பற்றாக்குறை

-

2032ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ணில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் 3.5 பில்லியன் டாலர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்காக மாநிலத்துக்கு வரும் வீரர், வீராங்கனைகள் தங்கும் வகையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள தடகள கிராமங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

16,000 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன் கீழ் பிரிஸ்பேர்ண், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் ஆகிய பிரதேசங்களில் 4 தடகள கிராமங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...