Brisbane2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கான பட்ஜெட்டில் பற்றாக்குறை

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கான பட்ஜெட்டில் பற்றாக்குறை

-

2032ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ணில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் 3.5 பில்லியன் டாலர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்காக மாநிலத்துக்கு வரும் வீரர், வீராங்கனைகள் தங்கும் வகையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள தடகள கிராமங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

16,000 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன் கீழ் பிரிஸ்பேர்ண், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் ஆகிய பிரதேசங்களில் 4 தடகள கிராமங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...