Newsஆஸ்திரேலிய குடியுரிமை தேர்வில் தேர்ச்சி பெற தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்

ஆஸ்திரேலிய குடியுரிமை தேர்வில் தேர்ச்சி பெற தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்

-

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோர் பல தேர்வு வினாத்தாளுக்கு பதிலளிக்க வேண்டும்.

சமீபகாலமாக இந்த முறை நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற 20 பல தேர்வு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்பதும் சிறப்பம்ஸ்மாகும்.

அந்த 20 பல தேர்வு வினாக்களில் 5 ஆஸ்திரேலிய மதிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 5 வினாக்களுக்கு சரியான பதில்களை வழங்குவதும் கட்டாயமாகும்.

ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற, விண்ணப்பதாரர் 75 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...