Newsவிக்டோரியாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மீண்டும் காட்டுத்தீ அதிகரிக்கும் அபாயம்

விக்டோரியாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மீண்டும் காட்டுத்தீ அதிகரிக்கும் அபாயம்

-

விக்டோரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலியா தினத்துடன் இணைந்த நீண்ட வார இறுதியில் வெப்பமான வானிலை முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை மெல்பேர்ணில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கூறப்படுகிறது .

மேலும் இதன் காரணமாக விக்டோரியாவில் மீண்டும் காட்டுத் தீ ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வார இறுதியில் பலர் பல்வேறு வெளிப்புற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக நேரடி சூரிய ஒளி பட வேண்டாம் என சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக விக்டோரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...