Newsகட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு $10,000 உதவித்தொகை

கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு $10,000 உதவித்தொகை

-

வரும் கூட்டாட்சித் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு 10,000 டாலர் உதவித்தொகை வழங்க ஆளும் தொழிலாளர் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த கொடுப்பனவு பல கால கட்டங்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தலா 6, 12, 24, 36 மாதங்களில் தலா 2,000 டாலர்கள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையை அந்தந்த காலக்கெடு முடிந்ததும் செலுத்த ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு 626.9 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து வருட காலத்திற்குள் 1.2 மில்லியன் புதிய வீடுகளை கட்டுவதற்கு தொழிலாளர் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் பிரதமர் Anthony Albanese, தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே கணிசமான நிதி அழுத்தத்தில் இருப்பதாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...