Newsவரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்

வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்

-

எதிர்வரும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியுள்ளார்.

எச்சரிக்கையுடன் பதிலளித்த அந்தோனி அல்பானீஸ், “மார்ச் 25 திட்டமிடப்பட்டுள்ளது” என்று வலியுறுத்தினார்.

அன்றைய தினம் பட்ஜெட்டை அறிவிப்பாரா இல்லையா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

இதன் காரணமாக அடுத்த கூட்டாட்சி தேர்தல் மே மாதத்திற்கு முன்னதாக நடைபெறும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...