Newsவிக்டோரியாவிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர புதிய திட்டம்

விக்டோரியாவிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர புதிய திட்டம்

-

விக்டோரியா அதிகாரிகள் 2025 இல் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இவ்வருடம் விக்டோரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகள் காரணமாக அப்பகுதியில் பல அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, பெரும்பான்மையான சர்வதேச முதலீட்டுச் சலுகைகள் மெல்பேர்ணில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகளும் அமைக்கப்பட உள்ளன.

சர்வதேச நரம்பியல் மனநல உலக காங்கிரஸ், தொழில்துறை பொறியியல் மற்றும் பொறியியல் மேலாண்மைக்கான IEEE சர்வதேச மாநாடு, சிவில் இன்ஜினியரிங் தொடர்பான 9வது சர்வதேச மாநாடு மற்றும் உலக புற்றுநோய் தலைவர்கள் மாநாடு ஆகியவை 2025 இல் மெல்பேர்ணில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

15 வது ICCA உலகளாவிய தரவரிசையின் படி, மெல்பேர்ண் பாஸ்டன், சியோல், பாங்காக், இஸ்தான்புல் மற்றும் டோக்கியோ போன்ற முக்கிய நகரங்களை விட முன்னணியில் உள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...