Newsகடுமையான சூறாவளி அச்சுறுத்தலில் தத்தளிக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

கடுமையான சூறாவளி அச்சுறுத்தலில் தத்தளிக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

-

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கெய்ர்ன்ஸ் மற்றும் அயர் நகரங்களில் நேற்றிரவு முதல் (Cairns, Ayr town) பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடக்கு குயின்ஸ்லாந்தின் கரையோரப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மிமீ மழை பெய்யக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடுத்த ஏழு நாட்களில் காசோவரி கடற்கரையில் 1,000 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சில பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உஷார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 30 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலான கடுமையான வெப்பநிலை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களை ஏற்கனவே பாதித்துள்ளது.

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...