Newsவேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தக்காளி பண்ணை தொழிலாளர்கள்

வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தக்காளி பண்ணை தொழிலாளர்கள்

-

விக்டோரியாவின் தக்காளி பண்ணைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் Tomato Brown Rugose வைரஸ் கண்டறியப்பட்டதன் காரணமாக நம்பப்படுகிறது.

இதனையடுத்து, Katunga Fresh தக்காளி பண்ணையில் தனிமைப்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பண்ணையில் சுமார் 40% உள்ளூர்வாசிகள் வேலை செய்வதாகவும், மீதமுள்ள ஊழியர்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினர் என்றும் கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை காரணமாக சுமார் 100 பண்ணை தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக Moira Shire Council நிர்வாகி கிரேம் எட்மன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரத்தில் 20 பணியாளர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புற்றுநோயை உறைய வைக்கும் புதிய MRI இயந்திரம்

சிட்னி Liverpool மருத்துவமனையில் கட்டிகளை உறைய வைக்கும் திறன் கொண்ட புதிய MRI இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பம் Cryoablation என்று அழைக்கப்படுகிறது. இது...

முதல் முறையாக புகைப்படங்களை வெளியிட்ட மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் SpIRIT தொலைநோக்கி

ஆஸ்திரேலியாவின் முதல் உட்புற விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. SpIRIT என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி, விண்வெளியில் 600 நாட்கள் தங்கிய பிறகு...