Newsவேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தக்காளி பண்ணை தொழிலாளர்கள்

வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தக்காளி பண்ணை தொழிலாளர்கள்

-

விக்டோரியாவின் தக்காளி பண்ணைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் Tomato Brown Rugose வைரஸ் கண்டறியப்பட்டதன் காரணமாக நம்பப்படுகிறது.

இதனையடுத்து, Katunga Fresh தக்காளி பண்ணையில் தனிமைப்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பண்ணையில் சுமார் 40% உள்ளூர்வாசிகள் வேலை செய்வதாகவும், மீதமுள்ள ஊழியர்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினர் என்றும் கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை காரணமாக சுமார் 100 பண்ணை தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக Moira Shire Council நிர்வாகி கிரேம் எட்மன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரத்தில் 20 பணியாளர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...