Newsவிக்டோரியாவைச் சேர்ந்த LGBTQA+ நபர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியாவைச் சேர்ந்த LGBTQA+ நபர்களுக்கு ஒரு நற்செய்தி

-

கடந்த 2ம் திகதி மெல்பேர்ணில் நடைபெற்ற Midsumma Pride அணிவகுப்பில் விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் பங்கேற்றுள்ளார்.

இம்முறை 30வது தடவையாக இடம்பெற்ற நடைபவனி ஆகும்.

விக்டோரியா மாநிலத்தில் வாழும் LGBTQA+ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான மக்கள் இதில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு முதல் Midsumma Pride அணிவகுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநில எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் சவுத்விக் மற்றும் பல லிபரல் கட்சி எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LGBTQA + சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து வெறுப்பூட்டும் பேச்சைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மாநில நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை ஆதரிக்குமாறு விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொண்டார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...