Melbourneமெல்பேர்ணில் திடீரென ஊதா நிறமாக மாறிய வானம்

மெல்பேர்ணில் திடீரென ஊதா நிறமாக மாறிய வானம்

-

நேற்று முந்தினம் (பெப்ரவரி 2ம் திகதி) மெல்பேர்ணைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் புயல்காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது.

இதன் காரணமாக விக்டோரியாவின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக மெல்பேர்ணின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புயலால் ஜீலாங் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெல்மாண்டில் மரங்களின் கிளைகள் வீதியின் இருபுறங்களிலும் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்டோரியா முழுவதிலும் இருந்து தங்களுக்கு சுமார் 740 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக மாநில அவசர சேவைகள் (SES) வலியுறுத்தியுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகள் Geelong பகுதியில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...