Newsதென் ஆபிரிக்க நிதியுதவியை நிறுத்த ட்ரம்ப் முடிவு

தென் ஆபிரிக்க நிதியுதவியை நிறுத்த ட்ரம்ப் முடிவு

-

தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது:

“தென் ஆபிரிக்காவில் புதிய நில அபகரிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்குத் துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்”என்று கூறியுள்ளார்.

Latest news

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

தாய்லாந்து - மியன்மார் எல்லையில் இணையத்தள மோசடி மையங்களில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்...

சட்டவிரோத புகையிலை வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை – ஆஸ்திரேலிய அரசாங்கம்

சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றொரு நிதியை வழங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு 156.7 மில்லியன் டாலர்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம்...

Deepseek செயலியை தொடந்து மோனிகா செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்கியுள்ள சீனா

சீனாவில் செயற்கை நுண்ணறிவு செயலி Deepseek செயலி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து மோனிகா என்ற புதிய...

ஆஸ்திரேலியாவின் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவின் அலுமினியத் தொழிலுக்கு அமெரிக்கா விதித்த கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று வலியுறுத்தினார். அதன்படி, இறக்குமதி வரி இன்று முதல் அமல்படுத்தப்படும். இதற்கிடையில்,...

ஆஸ்திரேலியாவின் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவின் அலுமினியத் தொழிலுக்கு அமெரிக்கா விதித்த கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று வலியுறுத்தினார். அதன்படி, இறக்குமதி வரி இன்று முதல் அமல்படுத்தப்படும். இதற்கிடையில்,...

மிகவும் துர்நாற்றம் வீசும் நகரங்களில் மெல்பேர்ணின் 10 புறநகர்ப் பகுதிகள்

மெல்பேர்ணில் மிகவும் துர்நாற்றம் வீசும் 10 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விக்டோரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட துர்நாற்ற புகார்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் இந்த தரவு...